பெருவில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் 48 பேர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பெருவின் தலைநகரான லிமாவிலிருந்து 80 கிலோமீற்றர் தூரத்திலுள்ள பஸமயோ பகுதியில் சுமார் 57 பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்றும், டிரக் வண்டியொன்றும் நேருக்குநேர் மோதியே குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விபத்தில் பஸ்ஸானது பாரிய பள்ளத்தினுள் விழுந்ததாகவும், 48 பேர் உயிரிழந்துள்ளதாகவும், விபத்தில் காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்புகள் அதிகரிக்கலாமெனவும் பெரு பொலிஸார் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM