அமெரிக்கா- நியூயோர்க், பிரான்க்சு பகுதியிலுள்ள 4 மாடிகளைக் கொண்ட குடியிருப்பொன்றில் நேற்று காலை திடீரென பரவிய தீ காரணமாக 7 குழந்தைகள் உட்பட 23 பேர் எரிகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் காயமடைந்தவர்களில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும், காயமடைந்தவர்களில் தீயணைப்புப் படை வீரர்களும் அடங்குவதாகவும் அந் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
திடீரென பரவிய தீக்கான காரணம் இது வரை கண்டறியப்படாத நிலையில் அந் நாட்டு பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM