கொழும்பு துறைமுக நகருக்கு பிரதமர் விஜயம்

Published By: Priyatharshan

03 Jan, 2018 | 10:36 AM
image

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கொழும்பு துறைமுக நகரப் பகுதிக்கு விஜயமொன்றை மேற்கொண்டார்.

நேற்று குறித்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அங்கு இடம்பெற்றுவரும் அபிவிருத்திப் பணிகளை பார்வையிட்டார்.

கொழும்பு துறைமுக நகர செயற்திட்டத்தைப் பார்வையிட்ட பின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கருத்துத் தெரிவிக்கையில்,

 

எதிர்வரும் 2020 ஆம் ஆண்டளவில் துறைமுக நகர அபிவிருத்தித் திட்டத்தின் சகல உட்கட்டமைப்பு வசதிகளும் பூர்த்தி செய்யப்படும் எனத் தெரிவித்தார்.

குறித்த விஜயத்தில் மேல்மாகாண  மற்றும் மாநகர அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க, நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்கிரமரட்ண, தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஹர்சா டி சில்வா உட்பட பலர் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெரிய நீலாவணை இரட்டை படுகொலை :...

2024-03-28 21:36:38