பாடசாலைக்கு பிள்ளைகள் தாமதமாகச் சென்றால் பெற்றோருக்கு தண்டமா.?

Published By: Robert

03 Jan, 2018 | 10:22 AM
image

 பிள்ளைகள் பாடசாலைக்கு வருவதற்கு தாமதமானால் அவர்களது பெற்றோருக்கு தண்டப் பணம் விதிக்கும்   புதிய நடைமுறையொன்றை அமுல்படுத்த பிரித்தானிய பிராந்தியமொன்றின்  பாடசாலை சபை  நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன் பிரகாரம் ஸ்ராபோர்ட்ஷியர் பிராந்தியத்திலுள்ள பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள்  தமது பாடசாலையிலான ஒரு தவணையின் போது 10  தடவைகளுக்கு மேல் காலதாமதமாகி  வரும்  பட்சத்தில் அவர்களது பெற்றோர்  நீதிமன்றத்தில் ஆஜராகி 120  ஸ்ரேலிங் பவுண் தண்டப் பணத்தை செலுத்த  நேரிடும்.

ஸ்ராபோர்ட்ஷியரிலுள்ள  பாடசாலைகளில் மாணவர்கள்  உரிய  நேரத்துக்கு சமுகமளிக்காமை பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன் 20   தடவைகள் பாடசாலைக்கு தாமதமாகி வரும் பிள்ளைகள் தொடர்பில் அனுப்பப்பட்டு வந்த எச்சரிக்கை அறிவித்தலால் உரிய பலன் கிடைக்காததையடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52