பிள்ளைகள் பாடசாலைக்கு வருவதற்கு தாமதமானால் அவர்களது பெற்றோருக்கு தண்டப் பணம் விதிக்கும் புதிய நடைமுறையொன்றை அமுல்படுத்த பிரித்தானிய பிராந்தியமொன்றின் பாடசாலை சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன் பிரகாரம் ஸ்ராபோர்ட்ஷியர் பிராந்தியத்திலுள்ள பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் தமது பாடசாலையிலான ஒரு தவணையின் போது 10 தடவைகளுக்கு மேல் காலதாமதமாகி வரும் பட்சத்தில் அவர்களது பெற்றோர் நீதிமன்றத்தில் ஆஜராகி 120 ஸ்ரேலிங் பவுண் தண்டப் பணத்தை செலுத்த நேரிடும்.
ஸ்ராபோர்ட்ஷியரிலுள்ள பாடசாலைகளில் மாணவர்கள் உரிய நேரத்துக்கு சமுகமளிக்காமை பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன் 20 தடவைகள் பாடசாலைக்கு தாமதமாகி வரும் பிள்ளைகள் தொடர்பில் அனுப்பப்பட்டு வந்த எச்சரிக்கை அறிவித்தலால் உரிய பலன் கிடைக்காததையடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM