கொழும்பில் தேர்தல் நடக்குமா?

Published By: Devika

02 Jan, 2018 | 05:43 PM
image

கொழும்பு மாநகர சபைத் தேர்தலை நடத்த இடைக்காலத் தடை விதிக்குமாறு கோரி தேசிய மக்கள் கட்சி மீயுயர் நீதிமன்றில் இன்று (2) மனுத் தாக்கல் செய்துள்ளது.

நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக அக்கட்சி சார்பில் விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டன. எனினும் அவ்விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. இந்த நிலையிலேயே தேர்தலை நடத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி அக்கட்சி நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்துள்ளது.

மேலும் தமது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதாக வழங்கப்பட்ட தீர்ப்பை இரத்துச் செய்யுமாறும் அவ்விண்ணப்பத்தில் அக்கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த மனுவை, அக்கட்சியின் தலைவர் இந்திக்க சஞ்சீவ, நல்லதம்பி யோகேஷ்வரன் மற்றும் ஐ.தே.க. மாகாண சபை அமைச்சர் ஸ்ரீநாத் பெரேரா ஆகியோரே தாக்கல் செய்துள்ளனர்.

தேர்தல் ஆணையாளர் உள்ளிட்ட பதினான்கு பேர் இம்மனுவில் பிரதிவாதிகளாகக் குறிப்பிட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08