"அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்குக"

Published By: Robert

02 Jan, 2018 | 04:16 PM
image

(எம்.சி.நஜிமுதீன்)

நல்லாட்சி அரசாங்கம் தேர்தல் சட்டத்தை உரிய முறையில் அமுல்படுத்துவதற்கான சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டு அதனை உறுதிசெய்யவுள்ளது. அவ்விலக்கை அடைந்துகொள்வதற்காக அனைவரும் அரசாங்கத்துடன் ஒத்துழைக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க வேண்டுகோள் விடுத்தார்.

தேர்தல் காலத்தில் ஊடகங்கள் பின்பற்றிச் செயற்படுவதற்கென தீர்மானிக்கப்பட்டுள்ள ஊடக செல்நெறி தொடர்பான வர்த்தமானி அறிவித்தலுக்கு பாராளுமன்றத்தின் அனுமதியைக்கோரும் ஆவணத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஒப்பமிடும் நிகழ்வு அலரிமாளிகையில் நடைபெற்றது. அதன்போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47