சிறுத்தை தாக்கியதில் ஐவர் படுகாயம்!!!

Published By: Digital Desk 7

02 Jan, 2018 | 03:24 PM
image

ஹட்டன் பன்முா் தோட்ட பகுதியில் கொழுந்து பறித்து கொண்டிருந்த தொழிலாளா்கள் மீது சிறுத்தை  தாக்கியதில் ஐந்து தொழிலாளா்கள் காயங்களுக்கு உள்ளாகி டிக்கோயா கிழங்கன் மாவட்ட வைத்திசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸாா் தெரிவிக்கின்றனர்.

இச் சம்பவம்  இன்று நண்பகல் 12.20 மணி அளவில் இடம் பெற்றதாக தெரிவிக்கபடுகிறது.

4 ஆண் தொழிலாளா்களும் ஒரு பெண் தொழிலாளியும் இவ்வாறு சிறுத்தை தாக்குலுக்கு உள்ளாகியுள்ளனர்.

தேயிலை மலையில் பதுங்கியிருந்த சிறுத்தையை  ஆண் ஒருவா் தாக்க முற்பட்டபோதே சிறுத்தை  தொழிலாளா்களை தாக்கியதாக பொலிஸாாின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

தோட்ட மக்கள் அனைவரும் ஒன்று கூடி  மடக்கிபிடித்த சிறுத்தையை வனவிலங்கு காாியாலயத்திற்கு ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை ஹட்டன்  பொலிஸாா்  மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47