முக்கிய புள்ளியின் வீட்டின் மீது கைக்குண்டுத் தாக்குதல்

Published By: Devika

02 Jan, 2018 | 02:12 PM
image

மாக்கந்துறையில் அமைந்துள்ள வடமேல் பிராந்தியத்துக்கான கலால் உதவி ஆய்வாளரின் வீட்டின் மீது இன்று (2) அதிகாலை கைக்குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எனினும் இதில் எவ்வித உயிராபத்தும் ஏற்படவில்லை எனத் தெரியவருகிறது.

தாக்குதல் நடத்தப்பட்டபோது, உதவி ஆய்வாளர் லெஸ்லி ஜயந்த ரணவீர வீட்டில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஆய்வாளருக்குச் சொந்தமான மூன்று வாகனங்களைக் குறிவைத்து, ‘கராஜ்’ மீதே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் இதில், குறித்த வாகனங்கள் சேதமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கான காரணம் குறித்து இதுவரை எதுவித தகவலும் தெரியவரவில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58