மிளகாய்த் தூளைத் தூவி துணிகரக் கொள்ளை ! நடந்ததென்ன ?

Published By: Priyatharshan

02 Jan, 2018 | 01:51 PM
image

நுவரெலியாவில் முச்சக்கரவண்டியில் வந்தோரால் பெருந்தொகைப் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொள்ளைச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நுவரெலியாலிலுள்ள தனியார் வங்கியொன்றில் இன்று காலை வைப்பிலிடச்சென்ற ஒரு கோடியே நாற்பத்து ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான பணமே கொள்ளையிடப்பட்டுள்ளது.

நுவரெலியாவிலுள்ள சிகரெட் முகவர் வியாபார நிலையமொன்றின் பணமே இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளது.

வங்கியில் வைப்பிலிடுவதற்காக குறித்த சிகரெட் முகவர் வியாபார நிலையத்தினர் பணத்துடன் சிறிய ரக லொறியொன்றில் பயணித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த லொறி நுவரெலியாவின் பூங்கா வீதியால் பயணித்துக்கொண்டிருந்த போது, முச்சக்கரவண்டியில் வந்த இருவர்,  லொறியை வழி மறித்து, அதிலிருந்த சாரதி மற்றும் வியாபார நிறுவனத்தின் காசாளர் மீது மிளகாய் தூளை  தூவிவிட்டு பணத்தை கொள்ளையிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

இக் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் நுவரெலிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44