வெளிநாட்டு தபால் கட்டணங்களில் மாற்றம்

Published By: Devika

31 Dec, 2017 | 03:27 PM
image

2018ஆம் ஆண்டுக்கான வெளிநாட்டு தபால் சேவைக்கான கட்டணங்களில் திருத்தங்கள் சிலவற்றைச் செய்திருப்பதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

திருத்தப்பட்ட புதிய கட்டணங்கள் நாளை முதல் அமுலுக்கு வரும் என்றும் அது தெரிவித்துள்ளது.

இதன்படி, வெளிநாட்டுத் தபால் சேவைக்கான கட்டணம் ஐந்து ரூபாவால் உயர்த்தப்பட்டிருக்கும் அதேவேளை, வெளிநாட்டு பொதி அனுப்பும் சேவைக் கட்டணத்திலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

“ஒவ்வொரு ஆண்டும் வெளிநாட்டு தபால் சேவைக்கான கட்டணங்கள் திருத்தத்துக்கு உட்படுத்தப்பட வேண்டும். என்றபோதிலும் கடந்த 2011ஆம் ஆண்டுக்குப் பின் அவ்வாறான திருத்தங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை” என்று தபால் திணைக்கள ஆணையாளர் நாயகம் ரோஹண அபேரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உள்ளூர் தபால் கட்டணங்களும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் உயர்த்தப்படும் என தபால் திணைக்கள வர்த்தக சங்கங்கள் தெரிவிக்கின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33