கொழும்பில் இருந்து தலவாக்கலை நோக்கிப் பயணித்த வேன் ஒன்று கினிகத்தேன, ரம்பதெனிய பகுதியில் பாறையுடன் மோதி விபத்துக்குள்ளாகியது.
வருடத்தின் கடைசி நாளான இன்று அதிகாலை 5 மணியளவில், பூஜைக்கான பொருட்களை ஏற்றிச் சென்றபோதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில், வாகனத்தில் பயணித்த ஐவரில் ஒருவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டதால் நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
வேனைச் செலுத்திச் சென்றுகொண்டிருந்தபோது சாரதி நித்திரை கொண்டதே விபத்துக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM