சட்டவிரோதமாக புதையல் தோண்டிய ஒன்பது பேரை பொலிஸார் கைது செய்தனர்.
கெபித்திகொல்லாவையில் சந்தேக நபர்கள் சிலர் புதையல் தோண்டுவதாக, வவுனியா விசேட அதிரடிப் படையினருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து சம்பவ இடத்துக்கு படையினர் விரைந்தனர்.
அங்கே ஒன்பது சந்தேக நபர்கள் நிலத்தைக் கொத்தித் தோண்டிக்கொண்டிருந்ததைக் கண்ட படையினர், அவர்களைச் சுற்றிவளைத்து கைது செய்தனர். அவர்கள் அனுராதபுரம், பதவிய, மாத்தளை மற்றும் பூனேவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட ஒன்பது பேரும் கெபித்திகொல்லாவை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM