துறைமுக ஊழியரின் கின்னஸ் சாதனை

Published By: Devika

30 Dec, 2017 | 10:23 AM
image

இலங்கை துறைமுக அதிகார சபையைச் சேர்ந்த ஊழியர் ஒருவர், முப்பது நிமிட நேரத்தினுள் 50 கிலோ எடை கொண்ட பதினேழு மா மூட்டைகளை தனது பற்களால் 30 மீற்றர் தூரம் காவிச் சென்று கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

ஜனக காஞ்சன முதன்னாயக்க என்ற இந்த ஊழியர், அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க மற்றும் கின்னஸ் நிறுவன அதிகாரிகள் முன்னிலையில் நேற்று (29) இந்தச் சாதனையை நிகழ்த்தியிருந்தார்.

இலங்கை சார்பாக பதினேழு கின்னஸ் சாதனைகளை நிகழ்த்தியிருக்கும் தனது தந்தையின் சாதனையை முறியடித்து, பதினெட்டு கின்னஸ் சாதனைகளைப் படைக்க வேண்டும் என்பதே தனது குறிக்கோள் என்று, சாதனை நிகழ்வின் பின் பேசியபோது முதன்னாயக்க தெரிவித்தார்.

இதற்கு முன் இரண்டு கின்னஸ் சாதனைகளை முதன்னாயக்க நிகழ்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17