இலங்கை துறைமுக அதிகார சபையைச் சேர்ந்த ஊழியர் ஒருவர், முப்பது நிமிட நேரத்தினுள் 50 கிலோ எடை கொண்ட பதினேழு மா மூட்டைகளை தனது பற்களால் 30 மீற்றர் தூரம் காவிச் சென்று கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
ஜனக காஞ்சன முதன்னாயக்க என்ற இந்த ஊழியர், அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க மற்றும் கின்னஸ் நிறுவன அதிகாரிகள் முன்னிலையில் நேற்று (29) இந்தச் சாதனையை நிகழ்த்தியிருந்தார்.
இலங்கை சார்பாக பதினேழு கின்னஸ் சாதனைகளை நிகழ்த்தியிருக்கும் தனது தந்தையின் சாதனையை முறியடித்து, பதினெட்டு கின்னஸ் சாதனைகளைப் படைக்க வேண்டும் என்பதே தனது குறிக்கோள் என்று, சாதனை நிகழ்வின் பின் பேசியபோது முதன்னாயக்க தெரிவித்தார்.
இதற்கு முன் இரண்டு கின்னஸ் சாதனைகளை முதன்னாயக்க நிகழ்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM