நஞ்சருந்தி மாணவன் தற்கொலை முயற்சி

Published By: Priyatharshan

29 Dec, 2017 | 03:08 PM
image

யாழ்ப்பாணம் வடமராட்சிப் பகுதியில் மாணவன் ஒருவர் நஞ்சருந்தி தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

கல்விப் பொதுத்தர உயர்தரப் பரீட்சையில் குறித்த மாணவர் வணிக பாடத்தில் பரீட்சைக்கு தோற்றியுள்ளார்.

இந்நிலையில், குறித்த மாணவன் தனது சக மாணவர்களை விடவும் அதிக பெறுபேறுகளை பெறமுடியாததன் காரணத்தால் இவ்வாறு நஞ்சருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08