பிணைமுறி தொடர்பான அறிக்கை 31ஆம் திகதி ஜனாதிபதியிடம்... Published by Vijithaa on 2017-12-29 13:01:05 மத்திய வங்கியின் பிணைமுறி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை எதிர் வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என ஆணைக்குழுவின் செயலாளர் தெரிவித்துள்ளார். Tags மத்திய வங்கி பிணைமுறி ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை