ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலிலுள்ள ஷியா கலாசார நிலையத்தில் இன்று இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 40 பேர் பலியாகியுள்ளதுடன் 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் சோவியத் படையெடுப்பின் 38ஆவது ஆண்டு நிறைவு விழா நடைபெற்றுக்கொண்டிருந்தபோதே இத் தற்கொலை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இத் தற்கொலை தாக்குதலை இதுவரையில் எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லையென அந் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இத் தற்கொலைத் தாக்குதலைத் தொடர்ந்து வேறு இரு குண்டு வெடிப்புகளும் அங்கு இடம்பெற்றுள்ளதாக ஆப்கானிஸ்தானின் உட்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM