சவுதி அரேபியாவில் கூட்டுப் படையினர் நேற்று நடத்திய வான்வெளி தாக்குதலில் 25க்கும் மேற்பட்டோர் பலி!!!

Published By: Digital Desk 7

28 Dec, 2017 | 10:13 AM
image

சவுதி அரேபியாவில் கூட்டுப் படையினர் நேற்று நடத்திய வான்வெளி தாக்குதலில்  25க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியாகியுள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஏமன் நாட்டின் அதிபரான அப்துல்லா சால்வின் ஆட்சிக்கு முடிவு கட்டும் வகையில், அந்நாட்டிலுள்ள ஹவுத்தி இன மக்கள்  போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதேசமயம் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அமெரிக்காவோடு இணைந்து சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படையும் வான்வெளி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. 

இந்நிலையில், ஏமன் நாட்டு மேற்கு பகுதியில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் வாழும் பகுதியின் மீது சவுதி அரேபிய கூட்டுப்படையினர் நேற்று நடத்திய வான்வெளி தாக்குதலில் அப்பகுதியில் வசித்து வந்த குழந்தைகள் உள்பட 25க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்ததோடு 15 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07