ஈரான் தலைநகரான தெஹ்ரானில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தில் ஒருவர் பலி 57 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தலைநகரான தெஹ்ரானுக்கும் அல்போஷ் மாகாணத்துக்குமிடையில் 4.2 ரிக்டர் அளவுகோலிலான நிலநடுக்கம் இன்று காலை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச அனர்த்த முகாமைத்துவ மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்ச்சி காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார். இதேவேளை கட்டடங்களிலிருந்து பொதுமக்கள் வெளியேற முற்பட்ட வேளையில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 57 பேர் காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM