தென் பிலிப்பைன்ஸ் வர்த்தக கட்டிடத்தில் தீ : 37 பேர் பலி!!!

Published By: Digital Desk 7

25 Dec, 2017 | 12:30 PM
image

தென் பிலிப்பைன்ஸின் டவோ  நகரிலுள்ள 4 மாடிகளைக் கொண்ட வர்த்தக மையத்தில் ஏற்பட்டுள்ள பாரிய  தீ விபத்துக் காரணமாக சுமார் 37 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை இந்தத் தீ விபத்தில் எரிகாயமடைந்த 6 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்படி வர்த்தக மையத்தின் மூன்றாம் மாடியில் அமைந்துள்ள தளபாடக் கடையொன்றில் கடந்த சனிக்கிழமை  தீ பரவியுள்ளது. இருப்பினும் இந்தத் தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லையெனவும் இது தொடர்பான விசாரணையை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களில் பலர் வர்த்தக மையத்தில் கடமையாற்றும் தொழிலாளர்கள் எனவும்  ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 09:15:05
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33