இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் சகலதுறை ஆட்டக்காரருமான அஞ்சலோ மெத்தியூஸ் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற கடைசி இருபதுக்கு 20 போட்டியிலிருந்து விலகினார். அதேவேளை எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள பங்களாதேஷ் தொடரிலும் அவர் பங்கேற்பது சந்தேகம்தான் என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்தூரில் நடைபெற்ற இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் பந்து வீசியபோது மெத்தியூஸுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் நேற்றைய கடைசி போட்டியில் அவர் விளையாடவில்லை.
இந்நிலையில் இலங்கை ஒருநாள் அணி எதிர்வரும் ஜனவரி மாதம் பங்களாதேஷிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு முக்கோணத் தொடரில் விளையாடவுள்ளது. இந்தத்தொடரிலும் அவர் விளையாடுவது சந்தே கம்தான் என்று தெரிவிக்கப்படுகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM