மூவர் கைது, ஏழ்வர் தப்பியோட்டம் : நடந்தது என்ன.?

Published By: Robert

24 Dec, 2017 | 12:59 PM
image

பொகவந்தலாவ - கெர்க்கஸ்வோல்ட் மத்திய பிரிவு தோட்டத்தின் மாட்டுக்கு புல் ஆறுக்கும் வயல் பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்டு வந்த 3 பேர் கைது செய்யபட்டுள்ளனர். 

மேலும், நேற்று இரவு 11.00 மணியளவில் இடம்பெற்ற, இந்த சம்பவத்தின் போது, ஏழ்வர் தப்பிச் சென்றுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். 

அத்துடன், இதன்போது சட்டவிரோத மாணிக்கக் கல் அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. 

குறித்த பகுதியில் நீண்டகாலமாக இடம்பெற்று வருகின்ற இந்த நடவடிக்கை காரணமாக, கெர்க்கஸ்வோல்ட் கீழ் பிரிவு தோட்டத்தில் இருந்து, தமிழ் வித்தியாலயத்திற்கு செல்லும் மாணவர்களின் போக்குவரத்திற்கு பயன்படுத்திய பிரதான பாதையும் சேதமடைந்துள்ளதாக, மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். 

எனவே, இந்த சட்டவிரோத மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்ட மூன்று பேருக்கும் பொலிஸாரால் பிணை வழங்கப்பட்டுள்ளது. 

அத்துடன், சந்தேகநபர்களை எதிர்வரும் 2ம் திகதி மீண்டும் ஹட்டன் நீதாவன் முன்னிலையில் ஆஜர்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 10:50:13
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08