கறுப்பு நிறமாக மாறிய கெசல்கமுவ ஒயா ஆற்று நீர்!!!

Published By: Digital Desk 7

22 Dec, 2017 | 10:43 AM
image

காசல்ரீ நீர்தேக்கத்திற்கு நீர் ஏந்தி செல்லும் பொகவந்தலாவ, கெசல்கமுவ ஒயாவின் நீர் கறுப்பு நிறமாக மாறியமை தொடர்பில் பொகவந்தலாவ  பொலிஸார் விசாரனைகளை ஆரம்பித்துள்ளனர்.

இன்று விடியற் காலையில் கெசல்கமுவ ஒயா ஆற்று நீர் கறுப்பு  நிறத்தில் செல்வதை அவதானித்த பிரதேசமக்கள் பொகவந்தலாவ பொலிஸாருக்கு தகவல் வழங்கியமை தொடர்பில் குறித்த கெசல்கமுவ ஒயா ஆற்றின் நீரில் என்ன கலக்கபட்டது என்பதினை கண்டறிவதற்கு பொகவந்தலாவ பொலிஸார் விசாரனைகளை ஆரம்பித்துள்ளனர்.

தேயிலை தொழிற்சாலையில் உள்ள கழிவு நீரினை கெசல்கமுவ ஒயா ஆற்றில் கலக்கபட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதன் காரனமாக பொகவந்தலாவ பகுதியில் உள்ள தேயிலை தொழிற்சாலை அமைக்கபட்டிருக்கும் பிரதேசங்களை பொலிஸார் பரிசோதனை செய்து வருவதோடு, இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டவருகின்றனர் .

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04