காசல்ரீ நீர்தேக்கத்திற்கு நீர் ஏந்தி செல்லும் பொகவந்தலாவ, கெசல்கமுவ ஒயாவின் நீர் கறுப்பு நிறமாக மாறியமை தொடர்பில் பொகவந்தலாவ பொலிஸார் விசாரனைகளை ஆரம்பித்துள்ளனர்.
இன்று விடியற் காலையில் கெசல்கமுவ ஒயா ஆற்று நீர் கறுப்பு நிறத்தில் செல்வதை அவதானித்த பிரதேசமக்கள் பொகவந்தலாவ பொலிஸாருக்கு தகவல் வழங்கியமை தொடர்பில் குறித்த கெசல்கமுவ ஒயா ஆற்றின் நீரில் என்ன கலக்கபட்டது என்பதினை கண்டறிவதற்கு பொகவந்தலாவ பொலிஸார் விசாரனைகளை ஆரம்பித்துள்ளனர்.
தேயிலை தொழிற்சாலையில் உள்ள கழிவு நீரினை கெசல்கமுவ ஒயா ஆற்றில் கலக்கபட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இதன் காரனமாக பொகவந்தலாவ பகுதியில் உள்ள தேயிலை தொழிற்சாலை அமைக்கபட்டிருக்கும் பிரதேசங்களை பொலிஸார் பரிசோதனை செய்து வருவதோடு, இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டவருகின்றனர் .
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM