2018-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 11 ஆவது ஐ.பி.எல். போட்டிக்கான வீரர் கள் ஏலம் தொடர்பான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக ஐந்து வீரர்கள் வரை தக்கவைத்துக்கொள்ள முடியும். இவ்வாறு தக்கவைக்கப்பட்ட வீரர்களின் விவரத்தை அனைத்து அணிகளும் எதிர்வரும் ஜனவரி மாதம் 4-ஆம் திகதிக்குள் தெரிவிக்க வேண்டும்.
ஒவ்வொரு அணிக்கும் வீரர்களை ஏலம் எடுக்க இந்த முறை இந்திய ரூபா மதிப்பில் ரூ.80 கோடி வரை செலவு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதில் குறைந்தபட்சம் 75 சதவீதமாவது கட்டாயம் செலவு செய்ய வேண்டும்.
கடந்த ஆண்டு ஐ.பி.எல். ஏலத்துக்கு அதிகபட்ச தொகை இந்திய ரூபா மதிப்பில் ரூ.66 கோடி என்பது குறிப்பிடத் தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM