13பேருக்கு பாதகம் விளைவித்த இருவர் கைது!!!

Published By: Digital Desk 7

21 Dec, 2017 | 03:32 PM
image

அவுஸ்திரேலியா - மெல்பேர்ன் நகரில் பாதசாரிகள் பலரை தாக்கிவிட்டு காரில் மிக வேகமாக சென்ற இருவரை அந் நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவத்தால் படுகாயமடைந்த நிலையில் 13 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் கருத்து தெரிவிக்கின்றன.

கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களிடமும் குறித்த தாக்குதல் நடவடிக்கை தீவிரவாத செயற்பாடா? அல்லது மது போதையில் நடந்த விபத்தா? போன்ற பல்வேறு கோணங்களில் விசாரணைகளை பொலிஸார் மேற் கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08