உட்கார்ந்த நிலையிலிருந்து எழுந்திருக்கும் போது வலி ஏற்படுவது, சிறிது நேரம் நின்றாலோ அல்லது நடந்தாலோ உடனடியான சோர்வு ஏற்படுவது போல் உணர்வது, மாடிப்படி ஏறுவது, இரண்டு கைகளையோ அல்லது ஒரு கையையோ தோளுக்கு மேல் உயர்த்தும் போது வலி ஏற்படுவது, மூச்சு விடும் போதும், உணவு மற்றும் திரவப் பொருளை விழுங்கும் போதும் ஒருவகையினதான அசௌகரியத்தை உணர்வது போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் அது மயோசிடீஸ் எனப்படும் தசை அழற்சியின் பாதிப்பாக இருக்க வாய்ப்பு உண்டு.
இந்த அறிகுறிகள் தோன்றியவுடன் மருத்துவர்களை சந்தித்து ஆலோசனையும் சிகிச்சையும் பெறவேண்டும் இதனை புறகணித்தால் உடலில் உள்ள நோயெதிர்ப்பு சக்தியின் வீரியம் குறையத்தொடங்கும். அது கால் மூட்டு வலியையோ அல்லது வேறு மூட்டுகளில் வலியையோ உருவாக்கும். இந்த நிலையில் கிருமிகள் உட்புகுந்து நோய் தொற்றை ஏற்படுத்தும். அதே போல் ஒரு சிலருக்கு இவை தோல் பகுதி, கழுத்து பகுதியிலும் ஏற்படக்கூடும். இவை 18 வயதுடைய பெண்களுக்கும் வரக்கூடும். முறையாக சிகிச்சைப் பெற்றால் இந்த பாதிப்பிலிருந்து குணமடையலாம்.
டொக்டர் சிவக்குமார்
தொகுப்பு அனுஷா.
தகவல் : சென்னை அலுவலகம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM