க்ரீன் ரீ என்ற பேரில் போதைப்பொருள் ; மக்களே அவதானம் !

Published By: Priyatharshan

21 Dec, 2017 | 11:46 AM
image

மிகவும் சூட்சுமமான முறையில் க்ரீன் ரீ எனப் பெயரிடப்பட்ட நிலையில் ஒரு தொகை போதைப்பொருள் பைக்கற்றுகளை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் மீட்டுள்ளனர்.

அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதிசெய்யப்பட்டதாக தெரிவித்து க்ரீன் ரீ என பெயரிடப்பட்டு, பொதி செய்யப்பட்ட நிலையில் போதை பொருட்கள் மீடக்கப்பட்டுள்ளன.

கொழும்பு பாலத்துறை நாலங்கம் பகுதியில் நேற்று அதிகாலை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

இதன்போது, 542 கிலோகிராம் நிறையுடைய போதைப்பொருள் மீட்கப்படடுள்ளது.

இச் சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவரும் யுவதியொருவரும் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளன.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக தெரிவித்து யுவதி ஒருவரும் இளைஞர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22