"எந்த ஒரு கட்சியும் ஐக்கிய தேசிய கட்சிக்கு சவாலாக இல்லை" என்று உயர் கல்வி மற்றும் பெரு வீதிகள் அபிவிருத்தி அமைச்சர் லக்ஷ்மன் கிரிஎல்ல நேற்று தெரிவித்தார்.
கண்டி மாநகர சபை மற்றும் கங்கவட்டகோளை பிரதேச சபை ஆகியவற்றுக்கு கட்டுப்பணம் செலுத்திய பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த கிரிஎல்ல,
"கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது கண்டி மாவட்டத்தை நாங்கள் 81,000 வாக்குகளால் வெற்றியீட்டினோம் .பொதுத் தேர்த்தில் 135,000 வாக்குகளால் வெற்றி பெற்றோம். ஆகையால் இத் தேர்தலின் போது ஐக்கிய தேசிய கட்சி அமோக வெற்றி ஈட்டும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
ஒருங்கினைந்த எதிர் கட்சியை சேர்ந்த பல உறுப்பினர்கள் அக் கட்சியை விட்டு விலகிச் செல்கின்றனர். அதற்கு காரணம் அதில் இருந்து பயனில்லை என்று அவர்கள் நினைப்பதாகும்.
ஐக்கிய தேசிய கட்சி நாடு முழுவதிலும் சிறந்த வேட்பாளர்களை தேர்தலில் நிறுத்தி உள்ளது. அவர்கள் மக்களுக்கு விருப்பமான வேட்பாளர்களாகும்." என்றும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM