ரஷ்ய ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்த மைத்திரி : ரஷ்யா செல்லும் மூன்று அமைச்சர்கள்

Published By: Robert

17 Dec, 2017 | 04:37 PM
image

இலங்கை தேயிலை இறக்குமதியில் ரஷ்ய அரசாங்கம் விதித்துள்ள தற்காலிக தடையினை நீக்கக்கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரஷ்ய  அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையில் உள்ள ரஷ்ய தூதரகத்தின் ஊடாகவும் அரசாங்கம் பேச்சுவாரத்தை முன்னெடுத்து வருகின்றனர். இன்றைய தினம் ரஷ்ய  அரசாங்கம் தமது காரணத்தினை முன்வைக்கும் பட்சத்தில் பெருந்தோட்டத்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க தலைமையில் மூவர் அடங்கிய குழுவும் ரஷயாவிற்கு பயணிக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

இலங்கையில் இருந்து ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட தேயிலைகளில் ஒருவகை பூச்சியினம் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும்  இதனையடுத்து  இலங்கையின் தேயிலைகளை இறக்குமதி செய்ய  ரஷ்ய அரசாங்கம் தற்காலிக தடை விதித்துள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து இது குறித்து இலங்கை அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருகின்றது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08