உலகிலேயே மிக விலையுயர்ந்த கணினியை ஆப்பிள் நிறுவனம் விற்பனைக்காக வெளியிட்டுள்ளது. ‘ஐமெக் ப்ரோ’ என்ற இந்த கணினி கடந்த ஜூன் மாதம் கணினிசார் மாநாட்டின்போது அறிமுகம் செய்திருந்தது.
இதுவரை தயாரிக்கப்பட்ட கணினிகளில் இது வேகமானதும் அதிசக்தி வாய்ந்ததும் ஆகும் என்று ஆப்பிள் கூறியுள்ளது. ஐமெக் ப்ரோவின் முழுமையான தொகுதியை 13 ஆயிரம் டொலருக்கு விற்பனை செய்யவுள்ளது ஆப்பிள். எனினும் இதன் அடிப்படைத் தொகுதியை ஐயாயிரம் டொலர்களுக்குப் பெற்றுக்கொள்ள முடியும்.
சிபியு, திரை என்பன உள்ளடங்கலாக 27 அங்குல 5கே தொழில்நுட்பத் திரையுடன் கிடைக்கும் இந்தக் கணினி 18 கோர் ஸியோன் ப்ரொஸெஸரைக் கொண்டது. இதன் கிராஃபிக் திறன் 22 டெராஃப்ளொப்ஸ்.
முப்பரிமாண காட்சியமைப்பு, வீடியோ எடிட்டிங், விர்ச்சுவல் ரியாலிட்டி அடிப்படையிலான வேலைகளுக்கு மிகப் பொருத்தமானது ஐமெக் ப்ரோ என ஆப்பிள் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM