"தமிழ் தேசிய கூட்டமைப்பினுள் உள்ளூராட்சி மன்ற பங்கீடு தொடர்பாக எங்களினுள் இருந்து வந்த பிரச்சினை எமது குடும்ப பிரச்சினை.நாங்கள் தற்போது எமது குடும்பப் பிரச்சினையை தீர்த்துவிட்டோம். தமிழ் தேசியக்கூட்டமைப்பு மன்னாரில் மட்டுமல்ல வடக்கு கிழக்கில் வெற்றி பெறும்" என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநான் தெரிவித்தார்.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக தமிழ் தேசியக்கூட்டமைப்பு சார்பாக இலங்கை தமிழரசுக்கட்சி இன்று மாலை 2.30 மணியளவில் மன்னார் தேர்தல் திணைக்களத்தில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது.
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மன்னார் மாவட்ட முகவராக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தலைமையில் மன்னார் நகர சபை, மன்னார் பிரதேச சபை, மாந்தை மேற்கு பிரதேச சபை,நானாட்டான் பிரதேச சபை,முசலி பிரதேச சபை ஆகிய 5 உள்ளூராட்சி மன்றங்களுக்குமான கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM