"உள்ளூராட்சி மன்ற பங்கீடு தொடர்பாக எங்களினுள் இருந்து வந்த பிரச்சினை எமது குடும்ப பிரச்சினை" : சாள்ஸ் நிர்மலநான்

Published By: Digital Desk 7

15 Dec, 2017 | 04:10 PM
image

"தமிழ் தேசிய கூட்டமைப்பினுள் உள்ளூராட்சி மன்ற பங்கீடு தொடர்பாக எங்களினுள் இருந்து வந்த பிரச்சினை எமது குடும்ப பிரச்சினை.நாங்கள் தற்போது எமது குடும்பப் பிரச்சினையை தீர்த்துவிட்டோம். தமிழ் தேசியக்கூட்டமைப்பு மன்னாரில் மட்டுமல்ல வடக்கு கிழக்கில் வெற்றி பெறும்" என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநான் தெரிவித்தார்.

எதிர்வரும் உள்ளூராட்சி  மன்ற தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக தமிழ் தேசியக்கூட்டமைப்பு சார்பாக இலங்கை தமிழரசுக்கட்சி இன்று  மாலை 2.30 மணியளவில் மன்னார் தேர்தல் திணைக்களத்தில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது.

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மன்னார் மாவட்ட முகவராக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தலைமையில் மன்னார் நகர சபை, மன்னார் பிரதேச சபை, மாந்தை மேற்கு பிரதேச சபை,நானாட்டான் பிரதேச சபை,முசலி பிரதேச சபை ஆகிய 5 உள்ளூராட்சி மன்றங்களுக்குமான கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59