தலவாக்கலையில் வீடு உடைத்து கொள்ளை

Published By: Digital Desk 7

14 Dec, 2017 | 03:41 PM
image

தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டகொட தோட்டத்திலுள்ள வீடு ஒன்று இனந்தெரியாதோரால்  உடைக்கப்பட்டு அங்கிருந்த பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளன.

இத் திருட்டு சம்பவம் இன்று காலை 11 மணியளவில் இடம் பெற்றிருக்கக் கூடுமெனவும்  திருட்டு இடம்பெற்ற சமயம் வீட்டில் எவரும் இருக்கவில்லையென்றும் வீட்டுரிமையாளர் வட்டகொட தோட்ட காரியாலயத்தில் கடமையில் இருந்ததாகவும் தெரிவித்தார். 

பகலுணவிற்காக வீட்டிற்கு சென்ற போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை அவதாணித்த உரிமையாளர் வட்டகொட  தோட்ட நிர்வாகத்திற்கும் தலவாக்கலை பொலிஸ் நிலையத்திற்கும் அறிவித்துள்ளார்.

வீட்டிலிருந்த 1 1/2 பவுண் தங்க நகையும்  20,000 ரூபா ரொக்கப் பணம் மற்றும் சில இலத்திரனியல் பொருட்களும் திருட்டு போயுள்ளதாக தலவாக்களை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55