பொலிஸ் உத்தியோகத்தர் போல் வேடமணிந்து வந்த தற்கொலை குண்டுதாரி நடத்திய தாக்குதலில் பதினைந்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலியான சம்பவம் சோமாலிய தலைநகர் மொகாதிஷுவில் இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் பயிற்சி நிலையம் ஒன்றில் இன்று (14) காலை பயிற்சி அணிவகுப்பு நடைபெற்றது. இதன்போது, பொலிஸ் வேடமணிந்து வந்த தீவிரவாதியொருவரும் அணிவகுப்பில் கலந்துகொண்டார்.
பொருத்த நேரம் பார்த்து தனது உடலில் பொருத்தியிருந்த குண்டை வெடிக்கச் செய்ததில், அணிவகுப்பில் கலந்துகொண்ட உத்தியோகத்தர்களில் பதினைந்து பேர் உடல் சிதறி பலியாகினர்.
மேலும் பதினேழு பேர் படுகாயமடைந்தனர்.
இத்தாக்குதலுக்கு அல் ஷபாப் இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM