பொலிஸ் வேடமணிந்து வந்து தற்கொலைத் தாக்குதல்

Published By: Devika

14 Dec, 2017 | 01:08 PM
image

பொலிஸ் உத்தியோகத்தர் போல் வேடமணிந்து வந்த தற்கொலை குண்டுதாரி நடத்திய தாக்குதலில் பதினைந்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலியான சம்பவம் சோமாலிய தலைநகர் மொகாதிஷுவில் இடம்பெற்றுள்ளது.

பொலிஸ் பயிற்சி நிலையம் ஒன்றில் இன்று (14) காலை பயிற்சி அணிவகுப்பு நடைபெற்றது. இதன்போது, பொலிஸ் வேடமணிந்து வந்த தீவிரவாதியொருவரும் அணிவகுப்பில் கலந்துகொண்டார்.

பொருத்த நேரம் பார்த்து தனது உடலில் பொருத்தியிருந்த குண்டை வெடிக்கச் செய்ததில், அணிவகுப்பில் கலந்துகொண்ட உத்தியோகத்தர்களில் பதினைந்து பேர் உடல் சிதறி பலியாகினர்.

மேலும் பதினேழு பேர் படுகாயமடைந்தனர்.

இத்தாக்குதலுக்கு அல் ஷபாப் இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13
news-image

அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படுவதற்கு எதிரான வழக்கு...

2024-03-26 17:06:35