நாமல் மீது அமைச்சர் புதிய குற்றச்சாட்டு

Published By: Devika

13 Dec, 2017 | 07:50 PM
image

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை இணைக்கும் முயற்சிக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் நாமல் ராஜபக்சவும் ப்ரசன்ன ரணதுங்கவுமே முட்டுக்கட்டை இட்டதாக அமைச்சர் தயாசிறி ஜயசேகர குற்றம் சாட்டியுள்ளார்.

“உள்ளூராட்சித் தேர்தலுக்கு முன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஒன்றிணைத்துவிட ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன விரும்பினார். கட்சியை ஒன்றிணைப்பதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளையும் எடுக்குமாறும் அவர் கட்சி உறுப்பினர்களைப் பணித்திருந்தார். 

“அவரது முயற்சிக்கு ஸ்ரீல.சு.க. உறுப்பினர்கள் பலரும் ஆதரவு தெரிவித்திருந்தனர். எனினும் நாமல் ராஜபக்ச மற்றும் ப்ரசன்ன ரணதுங்க ஆகியோரின் முட்டுக்கட்டைகளாலேயே இணைப்பு சாத்தியமற்றதாகிப் போனது.”

இவ்வாறு அமைச்சர் தயாசிறி ஜயசேகர கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கோட்டாவின் நூலை வாசிக்கவில்லை - வாசிக்கும்...

2024-03-19 14:42:35
news-image

இவ்வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் 5...

2024-03-19 14:44:49
news-image

தயாசிறி ஜயசேகரவும் கோப் குழுவிலிருந்து விலகினார்!

2024-03-19 14:37:52
news-image

சுங்கத் திணைக்கள அதிகாரிகளின் சட்டப்படி வேலை...

2024-03-19 14:30:11
news-image

ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபர்கள்...

2024-03-19 14:40:27
news-image

கட்டுநாயக்கவிலிருந்து புறப்பட்ட விமானம் மீண்டும் தரையிறக்கம்!

2024-03-19 14:13:26
news-image

ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

2024-03-19 14:18:01
news-image

அவுஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் குழு யாழ்.பல்கலைக்கு...

2024-03-19 14:04:31
news-image

பொது மக்கள் எங்கும் தீ வைக்க...

2024-03-19 13:41:34
news-image

யாழில் கல்லூரி வீதிக்கு ரயில் கடவை...

2024-03-19 12:58:21
news-image

பாதாள உலக நடவடிக்கைகளை ஒடுக்க 20...

2024-03-19 12:43:19
news-image

இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை...

2024-03-19 12:38:07