மகள் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை : தாய் படுகாயம் : மொனராகலையில் சம்பவம்

Published By: Digital Desk 7

13 Dec, 2017 | 02:02 PM
image

மொனராகலை - மெதகம பனிக்கியாவத்தை பகுதியில் நேற்றிரவு பெண் ஒருவர் கூரிய ஆயுதங்களினால் தாக்கப்பட்டு  கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த பகுதியில் கொலை செய்யப்பட்ட 38 வயதுடைய பெண்ணும் அவரது தாயாராரும் வசித்து வந்துள்ளனர்.

நேற்றிரவு வீட்டிற்குள் அத்து மீறி பிரவேசித்த நபர் ஒருவர் பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளதாகவும், அவரின் தாயாரையும் கத்தியால் வெட்டி பாரிய காயத்திற்குள்ளாக்கியுள்ளார் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில் படுகாயமடைந்த  தாய் வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் குறித்த கொலை சம்பவத்தோடு தொடர்புடைய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளதோடு மேலதிக விசாரணைகளையும் மேற் கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:20:41
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10