மொனராகலை - மெதகம பனிக்கியாவத்தை பகுதியில் நேற்றிரவு பெண் ஒருவர் கூரிய ஆயுதங்களினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த பகுதியில் கொலை செய்யப்பட்ட 38 வயதுடைய பெண்ணும் அவரது தாயாராரும் வசித்து வந்துள்ளனர்.
நேற்றிரவு வீட்டிற்குள் அத்து மீறி பிரவேசித்த நபர் ஒருவர் பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளதாகவும், அவரின் தாயாரையும் கத்தியால் வெட்டி பாரிய காயத்திற்குள்ளாக்கியுள்ளார் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்தில் படுகாயமடைந்த தாய் வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் குறித்த கொலை சம்பவத்தோடு தொடர்புடைய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளதோடு மேலதிக விசாரணைகளையும் மேற் கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM