சுமார் எழுபதாயிரம் போதை மாத்திரைகளை காரில் கடத்திச் சென்ற பெண் உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.
மேற்படி மூவரும் நேற்று (9) பிற்பகல் வாரியபொல பகுதியில் கார் ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்தபோதே பொலிஸார் அவர்களைக் கைது செய்தனர்.
39, 49, 59 வயதுடைய இம்மூவரும் நீர்கொழும்பு, மன்னார் மற்றும் நாத்தாண்டிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM