அநியாயமாகப் பறிபோன இராணுவ வீரரின் உயிர்

Published By: Devika

10 Dec, 2017 | 10:02 AM
image

பனாகொடை இராணுவ முகாமில் மின்சாரம் தாக்கி வீரர் ஒருவர் உயிரிழந்தார். இச்சம்பவம் நேற்று (9) பிற்பகல் சுமார் 3.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

முகாமினுள் அமைந்துள்ள குளம் ஒன்றுக்கான மின்சார வினியோகக் கட்டமைப்பைத் திருத்திக்கொண்டிருந்தபோதே இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த வீரர் பன்னிப்பிட்டிய, பலன்வத்தையைச் சேர்ந்த 28 வயது இளைஞர் என்றும் அவரது உடற்கூற்றியல் பரிசோதனை இன்று நடைபெறவுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58