பனாகொடை இராணுவ முகாமில் மின்சாரம் தாக்கி வீரர் ஒருவர் உயிரிழந்தார். இச்சம்பவம் நேற்று (9) பிற்பகல் சுமார் 3.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
முகாமினுள் அமைந்துள்ள குளம் ஒன்றுக்கான மின்சார வினியோகக் கட்டமைப்பைத் திருத்திக்கொண்டிருந்தபோதே இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த வீரர் பன்னிப்பிட்டிய, பலன்வத்தையைச் சேர்ந்த 28 வயது இளைஞர் என்றும் அவரது உடற்கூற்றியல் பரிசோதனை இன்று நடைபெறவுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM