போதையில் சாரதி; பத்தரமுல்லையில் இருவர் பலி

Published By: Devika

09 Dec, 2017 | 01:04 PM
image

கடுவல - பத்தரமுல்ல பிரதான வீதியில், இன்று (9) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் பாதசாரிகள் இருவர் பலியாகினர். இச்சம்பவம், மேற்படி வீதியின் எட்டாவது மைல் கல்லருகே இடம்பெற்றது.

பத்தரமுல்ல நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஜீப் வண்டியொன்று, பாதையின் ஓரத்தில் சென்றுகொண்டிருந்த பாதசாரிகள் மீது மோதியதிலேயே இவ்வனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

படுகாயமடைந்த இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டுவரும் வழியிலேயே உயிரிழந்தனர். அவர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

விபத்தையடுத்து பொலிஸார் நடத்திய விசாரணையில், ஜீப்பின் சாரதி மது அருந்தியிருந்ததாகத் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58
news-image

இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை...

2024-03-19 01:25:18
news-image

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன...

2024-03-18 23:43:46
news-image

விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ்...

2024-03-18 22:52:15
news-image

நீர்த்தேக்கத்தில் மூழ்கி இளம் பிக்கு உயிரிழப்பு  

2024-03-18 22:16:52
news-image

வெடுக்குநாறிமலை விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டோர் குறித்து ஆராய...

2024-03-18 18:20:01
news-image

13 நபர்களால் 14 வயதான சிறுமி...

2024-03-18 18:50:28
news-image

விடுதியொன்றில் கழுத்தறுக்கப்பட்டு காயமடைந்த நிலையில் இருவர்...

2024-03-18 17:09:50
news-image

மொரட்டுவையில் கழுத்தறுக்கப்பட்டு பெண் கொலை!

2024-03-18 16:37:01
news-image

மீண்டும் சர்ச்சைக்குள்ளாகும் கச்சத்தீவு விவகாரம் :...

2024-03-18 16:19:36