கட்டுநாயக்க, ஹீனட்டியான பகுதியில் இரண்டு குழுக்களுக்கிடையே இடம்பெற்ற மோதலில் இருவர் காயமடைந்தனர். இச்சம்பவம் நேற்று (8) இரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த இருவரில் ஒருவர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
காயமடைந்த இருவரும் ஹீனட்டியான பகுதியைச் சேர்ந்த 25 மற்றும் 58 வயது நபர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் இருவரும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த இருவரும் நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM