அம்பாந்தோட்டை துறைமுகத்தின் செயற்பாடுகள் இன்று ஆரம்பம்

Published By: Devika

09 Dec, 2017 | 09:06 AM
image

இலங்கை மற்றும் சீன நிறுவனங்கள் செய்துகொண்ட ஒப்பந்தத்தில் ஏலவே திட்டமிட்டபடி அம்பாந்தோட்டை துறைமுகத்தின் செயற்பாடுகள் இன்று (9) ஆரம்பமாகின்றன. 

இந்த ஒப்பந்தத்தை நேற்று முன்தினம் வியாழக்கிழமை அமைச்சரவையும் ஒப்புதல் அளித்திருந்தது.

இலங்கை துறைமுக அதிகார சபை, இலங்கை அரசு, சீனாவின் வரையறுக்கப்பட்ட ‘மேர்ச்சண்ட்ஸ் போர்ட் ஹோல்டிங்ஸ்’ நிறுவனம், அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக குழுமம் மற்றும் அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக சேவைகள் நிறுவனம் என்பன இணைந்து அம்பாந்தோட்டை துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 10:50:13
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10