போலி நாணயத் தாள்களுடன் மானிப்பாய்வாசி கைது

Published By: Devika

08 Dec, 2017 | 04:31 PM
image

போலி ரூபா தாள்களை வைத்திருந்த நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்தனர். இச்சம்பவம் நேற்று (7) இடம்பெற்றது.

மானிப்பாய் வாசியான 31 வயது நபரே கைது செய்யப்பட்டவராவார். இவரிடமிருந்து 500 ரூபா போலி நாணயத் தாள்கள் ஒன்பதை பொலிஸார் பறிமுதல் செய்தனர்.

தமக்குக் கிடைத்த அனாமதேயத் தகவலின் அடிப்படையிலேயே சந்தேக நபரைத் தாம் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நபர் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் இன்று (8) ஆஜர்படுத்தப்பட்ட பின் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27