போலி ரூபா தாள்களை வைத்திருந்த நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்தனர். இச்சம்பவம் நேற்று (7) இடம்பெற்றது.
மானிப்பாய் வாசியான 31 வயது நபரே கைது செய்யப்பட்டவராவார். இவரிடமிருந்து 500 ரூபா போலி நாணயத் தாள்கள் ஒன்பதை பொலிஸார் பறிமுதல் செய்தனர்.
தமக்குக் கிடைத்த அனாமதேயத் தகவலின் அடிப்படையிலேயே சந்தேக நபரைத் தாம் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபர் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் இன்று (8) ஆஜர்படுத்தப்பட்ட பின் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM