சிசுவின் சடலம் ஒன்றை கட்டுகஸ்தோட்டை, பிங்கா ஒயாவில் இருந்து நேற்று கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் படி சம்பவ இடத்திற்கு சென்று மீன்கள் சிதைத்துள்ள நிலையில் சிசுவின் சடலத்தை மீட்டெடுத்துள்ளனர்.
அச் சிசு பிறந்த உடன் ஆற்றில் வீசப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பான மரண விசாரணை கண்டி பிரதான நீதவான் முன்லையில் இடம் பெற உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கடுகஸ்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM