இலங்கைக் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பை சந்திக்க ஹத்துருசிங்க இம்மாத இறுதியில் ஏற்றுக்கொள்வார் என்று தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையின் தலைமைப் பயிற்சியாளராகவிருந்த கிரஹம் போர்ட், சம்பியன்ஸ் கிண்ணத் தொடருடன் இராஜினாமா செய்ததையடுத்து நிரந்தர தலைமைப் பயிற்சியாளர் இல்லாமல் இலங்கை அணி தொடர்களில் பங்கேற்று வருகிறது.
இந்நிலையில் பங்களாதேஷ் அணியின் தலைமைப் பயிற்சியாளரான சந்திக்க ஹத்துருசிங்கவை இலங்கை அணுகியது. தற்போது ஹத்துருசிங்கவும் இணக்கம் தெரிவித்துள்ள நிலையில் இம்மாத இறுதியில் அவர் பொறுப்பேற்றுக் கொள்வார் என்று தெரிவிக்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM