மோதரையில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் படுகாயம்

Published By: Devika

08 Dec, 2017 | 09:59 AM
image

மோதரையில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்தார். கதிரானவத்தையைச் சேர்ந்த 42 வயது நபரே கடும் காயங்களுக்கு இலக்கானவர் என்று தெரியவந்துள்ளது.

காயமடைந்தவர், அயல்வீட்டில் நிகழ்ந்த மரணச் சடங்கில் கலந்துகொண்டுவிட்டு வீடு திரும்பியபோது, முச்சக்கரவண்டியில் வந்த சிலர் அவர் மீது சரமாரியாகத் துப்பாக்கித் தாக்குதல் நடத்தியதாகத் தெரியவருகிறது.

தாக்குதல்தாரிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களை விரைவில் கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47