மோதரையில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்தார். கதிரானவத்தையைச் சேர்ந்த 42 வயது நபரே கடும் காயங்களுக்கு இலக்கானவர் என்று தெரியவந்துள்ளது.
காயமடைந்தவர், அயல்வீட்டில் நிகழ்ந்த மரணச் சடங்கில் கலந்துகொண்டுவிட்டு வீடு திரும்பியபோது, முச்சக்கரவண்டியில் வந்த சிலர் அவர் மீது சரமாரியாகத் துப்பாக்கித் தாக்குதல் நடத்தியதாகத் தெரியவருகிறது.
தாக்குதல்தாரிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களை விரைவில் கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM