இலங்கையின் பொருளாதார செயற்றிறன் திருப்தி: சர்வதேச நாணய நிதியம்

Published By: Devika

08 Dec, 2017 | 09:54 AM
image

இலங்கையின் பொருளாதார செயல்திறன் குறித்த மூன்றாம் கட்ட ஆய்வுகளை சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் நிறைவு செய்துள்ளனர். இதன்மூலம் 250 மில்லியன் டொலர் நிதி நாட்டுக்குக் கிடைக்கவுள்ளது.

இலங்கைக்கு வழங்கிவரும் நிதியுதவிகளின் செயற்பாடுகள் குறித்த ஆய்வுகளை சர்வதேச நாணய நிதியம் மேற்கொண்டிருந்தது. மூன்று கட்டங்களாக நடத்தப்பட்ட ஆய்வுகளின் இறுதிக் கட்ட ஆய்வுகள் நேற்றுடன் (7) நிறைவடைந்தன.

ஆய்வுகளை மேற்கொண்ட சர்வதேச நாணய நிதிய உயரதிகாரிகள், கடந்த செப்டம்பர் மாதம் முதலான இலங்கையின் பொருளாதாரச் செயற்பாடுகள் தமக்குத் திருப்தி தந்திருப்பதாகத் தெரிவித்தனர்.

அத்துடன், இலங்கையின் வளர்ச்சிப் போக்கை அடிப்படையாக வைத்து நோக்குமிடத்து, மேலதிக நிதியுதவி இலங்கைக்குத் தேவைப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதன்மூலம், குறித்த தொகை நாட்டுக்குக் கிடைக்கவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04