சியம்பலாண்டுவ நீதிமன்ற வளாகத்தில் இருந்து இரண்டு கைதிகள் தப்பியோடியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விசாரணை ஒன்றுக்காக நீதிமன்றுக்கு அழைத்துவரப்பட்ட கைதிகள் இருவரும் அழைக்கப்படும் வரை காத்திருக்க வைக்கப்பட்டிருந்தன. அப்போது, பொலிஸார் அசந்திருந்த நேரம் பார்த்து கைதிகள் இருவரும் தப்பியோடியுள்ளனர்.
அவர்களைத் தேடும் பணியில் பொலிஸார் முடுக்கிவிடப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM