பிணைமுறி விவகாரம்: ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கான கால எல்லை நீட்டிப்பு

Published By: Devika

07 Dec, 2017 | 10:27 AM
image

சர்ச்சைக்குரிய மத்திய வங்கி பிணைமுறி தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கான கால எல்லையை ஜனாதிபதி மேலும் அதிகரித்து உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, நாளை எட்டாம் திகதி முதல் எதிர்வரும் 31ஆம் திகதி வரை இயங்குவதற்கு ஆணைக்குழுவுக்கு அனுமதி வழங்கும் வர்த்தமானிப் பத்திரமும் வெளியிடப்பட்டுள்ளது.

பிணைமுறி தொடர்பான விசாரணைகள் அனைத்தும் நிறைவுபெற்றுள்ள நிலையில், அந்த அறிக்கையைத் தயார் செய்யும் பணிகளில் ஜனாதிபதி ஆணைக்குழு ஈடுபட்டு வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55