இரத்தினபுரியில், உடல் உறுப்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் ஆண் ஒருவரின் சடலத்தை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
இரத்தினபுரியின் பல்லேபெத்த, தம்பேதென்ன பகுதியில் உள்ள கறுவாத் தோட்டத்தில் உள்ள குடிசை ஒன்றில் இருந்தே இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கொலை செய்யப்பட்டவர் அஹுங்கல்ல, வனகல்வெஹெர பகுதியைச் சேர்ந்த லக்மால் ரணதுங்க (36) என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள இவரது சடலம், நாளை (7) உடற்கூற்றியல் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது.
இதேவேளை, கொலை செய்ததாகச் சந்தேகிக்கப்படுபவரும் அடையாளம் காணப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM