இரத்தினபுரியில் உடல் உறுப்புகள் துண்டிக்கப்பட்ட ஆணின் சடலம்

Published By: Devika

06 Dec, 2017 | 05:18 PM
image

இரத்தினபுரியில், உடல் உறுப்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் ஆண் ஒருவரின் சடலத்தை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

இரத்தினபுரியின் பல்லேபெத்த, தம்பேதென்ன பகுதியில் உள்ள கறுவாத் தோட்டத்தில் உள்ள குடிசை ஒன்றில் இருந்தே இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கொலை செய்யப்பட்டவர் அஹுங்கல்ல, வனகல்வெஹெர பகுதியைச் சேர்ந்த லக்மால் ரணதுங்க (36) என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள இவரது சடலம், நாளை (7) உடற்கூற்றியல் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது.

இதேவேளை, கொலை செய்ததாகச் சந்தேகிக்கப்படுபவரும் அடையாளம் காணப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47