நாட்டிலுள்ள அனைத்து அரச மற்றும் அரச அனுமதியுடன் இயங்கும் தனியார் பாடசாலைகள், மூன்றாம் தவணை விடுமுறைக்காக எதிர்வரும் 8 ம் திகதி வெள்ளிக்கிழமை மூடப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்தது.
இதேவேளை, எதிர்வரும் 8 ஆம் திகதி மூடப்படடும் பாடசாலைகள் அனைத்தும் எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் திகதி மீளத் திறக்கப்படும் என கல்வி அமைச்சு மேலும் தெரிவித்தது.
இந்நிலையில், க.பொ.த சாதாரண தரப் பரீட்சை வினாத்தாள் மதிப்பீடுகள் இடம்பெறும் பாடசாலைகள் மீள ஆரம்பிக்கும் திகதி பின்னர் அறிவிக்கப்படுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்வாணடுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை 5 ஆயிரத்து 116 பரீட்சை நிலையங்களில் எதிர்வரும் 12 ஆம் திகதி ஆரம்பமாகி 21 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM