மாணவர்களுக்கு சந்தோசமான செய்தி !

Published By: Priyatharshan

05 Dec, 2017 | 03:08 PM
image

நாட்டிலுள்ள அனைத்து அரச மற்றும் அரச அனுமதியுடன் இயங்கும் தனியார் பாடசாலைகள், மூன்றாம் தவணை விடுமுறைக்காக எதிர்வரும் 8 ம் திகதி வெள்ளிக்கிழமை மூடப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்தது.

இதேவேளை, எதிர்வரும் 8 ஆம் திகதி மூடப்படடும் பாடசாலைகள் அனைத்தும் எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் திகதி மீளத் திறக்கப்படும் என கல்வி அமைச்சு மேலும் தெரிவித்தது.

இந்நிலையில், க.பொ.த சாதாரண தரப் பரீட்சை வினாத்தாள் மதிப்பீடுகள் இடம்பெறும் பாடசாலைகள் மீள ஆரம்பிக்கும் திகதி பின்னர் அறிவிக்கப்படுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்வாணடுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை 5 ஆயிரத்து 116 பரீட்சை நிலையங்களில் எதிர்வரும் 12 ஆம் திகதி ஆரம்பமாகி 21 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41