சர்­வ­தேச விமானப் போக்­கு­வ­ரத்து மாநாடு ; 78 நாடு­களின் பங்­கு­பற்­ற­லுடன் கொழும்பில் ஆரம்பம்

Published By: Robert

05 Dec, 2017 | 09:58 AM
image

10 ஆவது சர்­வ­தேச விமானப் போக்­கு­வ­ரத்து மாநாடு 'அனை­வ­ருக்கும் ஆபத்­தற்ற ஆகாயம்" என்ற தொனிப்­பொ­ரு­ளுக்கு அமைய நேற்று பண்­டா­ர­நா­யக்க  சர்­வ­தேச ஞாப­கார்த்த மண்­ட­பத்தில் ஆரம்­ப­மா­னது.  எதிர்­வரும் 8ஆம் திகதி வரை  இந்த மாநாடு இடம்­பெ­ற­வுள்­ளது.

சர்­வ­தேச நாடு­க­ளுக்­கி­டையில் சிவில் விமா­னப்­போக்­கு­வ­ரத்து சேவை­யினைப் பலப்­ப­டுத்­து­வ­துடன், சுற்­று­லாத்­து­றை­யினை நாடு­க­ளுக்­கி­டையில் வலு­வூட்­டு­வ­துமே  இம்­மா­நாட்டின் கருப்­பொ­ரு­ளாகக் காணப்­ப­டு­கின்­றது. 78 நாடு­க­ளினை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் 500 பிர­தி­நி­திகள் இம் மாநாட்டில் கலந்து கொள்­கின்­றனர். 

போக்­கு­வ­ரத்து  மற்றும் சிவில் விமான போக்­கு­வ­ரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்­வாவின் தலை­மையில் இம்­மா­நாடு இடம்­பெ­று­கின்­றது. சுற்­று­லாத்­துறை அமைச்சர் ஜோன் அம­ர­துங்க, அரச தொழில் மு­யற்சி அமைச்சர் கபீர் ஹாசிம், விமானப் போக்­கு­வ­ரத்து அமைச்சின் செய­லாளர் ஜி.எஸ்.விதா­னகே,இலங்கை சிவில் விமான சேவை அதி­கார சபையின் தலை­வர்­ ஆ­னந்த விம­ல­சேன மற்றும் சிவில் விமான சேவை நிறை­வேற்று பணிப்­பா­ளர்­ உட்­பட பிர­தான  நிறை­வேற்று அதி­காரி  எச்.எம்.சி. நிமல்­சிறி போன்ற முக்­கிய பிர­மு­கர்கள் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்­டனர். 

இதற்கு முன்னர் இம்மாநாடு தென்னாசிய நாடுகளுக்கிடையில் இடம்பெற்றது. 2011 ஆம் ஆண்டு இந்தியாவில் மும்பை நகரில்  தாஜ்நட்சத்திர ஹோட்டலில் நடைபெற் றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38