பதுளை மாவட்டத்தில் பசறை மற்றும் ஹல்துமுல்லை பிரதேசங்களுக்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தால் விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பசறை பிரதேசத்தில் 58 குடும்பங்களில் வாழும் குடியிருப்புகள் அனர்த்த எச்சரிக்கைக்குட்பட்டுள்ளன. தொடர்ந்தும் அதிகளவு மழை பெய்து ஏதேனும் அனர்த்த நிலை தென்படுமாயின் இம் மக் கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி வெளியேறுமாறும் கோர ப்பட்டுள்ளனர். மண்சரிவு மற்றும் கற்பாறைகள் வீதியில் விழும்
அபாயம் காரணமாக பதுளை–-கொழும்பு பிரதான வீதியை பயன்
படுத்தும் வாகன சாரதிகள் ஹல்துமுல்லை, பெரகல மற்றும் ஹப்புத்தளை தொடக்கம் பண்டாரவளைவரையில் மிகுந்த அவ
தானமாக வாகனத்தை செலுத்துமாறும் பொலிஸார் அறிவுறுத் தியுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM